கேரளாவில் விமான விபத்து! 191 பயணிகளின் நிலை என்ன?
Aug 7, 2020, 21:16 IST1596815213000
துபாயில் இருந்து கேரளமாநிலத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 191 பயணிகள் பயணித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.