திருச்சி- கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

 

திருச்சி- கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

திருச்சி :

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன் காதர் மொய்தீன் (வயது 13) நண்பர்களோடு கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

திருச்சி- கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
கொள்ளிடம் ஆறு


அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.அவரை அவருடைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. நீரில் மூழ்கிய காதர் மொய்தீன் உயிரிழந்தார்.

திருச்சி- கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
திருச்சி அரசு மருத்துவமனை

அவரின் உடலை தீயணைப்பு துறையினர் இன்று மீட்டனர்.உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது