தமிழகத்தில் 7 கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி!

 

தமிழகத்தில் 7  கலை & அறிவியல் கல்லூரிகள்  தொடங்க  அனுமதி!

தமிழகத்தில் 7 கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 7  கலை & அறிவியல் கல்லூரிகள்  தொடங்க  அனுமதி!

அரியலூர், கோவை, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதித்துள்ளது. விருதுநகர், நாகை, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7  கலை & அறிவியல் கல்லூரிகள்  தொடங்க  அனுமதி!

கோவையில் மட்டும் மகளிர் கல்லூரியும், மற்ற 6 இடங்களில் இருபாலர் கல்லூரி தொடங்கப்பட உள்ளன. பிஏ தமிழ். ஆங்கிலம், ஆங்கில மொழியில் பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், பி. காம் போன்ற பிரிவுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்லூரி கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.