அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் நாராயணசாமி

 

அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் வரும் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளில் திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – முதல்வர் நாராயணசாமி

10 ,12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 5 முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அத்துடன் புதுச்சேரியில் பொது முடக்கத்தை தளர்வுகளுடன் அக்டோபர் 31 வரை நீடித்ததும் அவர் உத்தரவிட்டுள்ளார்.