இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு தஞ்சையில் அஞ்சலி!

 

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு தஞ்சையில் அஞ்சலி!

20% இட ஒதுக்கீடு சமூகநீதி போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு இன்று தஞ்சையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு தஞ்சையில் அஞ்சலி!

20% சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த 21 தியாகிகளுக்கு தஞ்சை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் வண்டி நிலையம் முன்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு தஞ்சையில் அஞ்சலி!

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆர். வெங்கட்ராமன் தலைமையில், மாவட்ட மாநகர் செயலாளர் சரவணன் முன்னிலையில், நிர்வாகிகள் ராஜாராமன், வடுவையா, பழனிச்சாமி, மாதவன், மனோகரன், ராமு, கோபி, ரேணுகதேவி, ராஜாத்தி அம்மாள் , பாபு மணி, செல்வமணி, ரமேஷ், மார்க்கண்டேயன், விஜய் ,கார்த்தி, மணிமுருகன், மற்றும் அரசூர் ஆறுமுகம், ஆகியோர்கள் தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சமூக நீதி போராளிக்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர்.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிக்கு தஞ்சையில் அஞ்சலி!