சென்னையில் குறையும் கொரோனா நோய்: அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேருக்கு சிகிச்சை!

 

சென்னையில் குறையும் கொரோனா நோய்:  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேருக்கு சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் குறையும் கொரோனா நோய்:  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேருக்கு சிகிச்சை!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று அதிகமாகி வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

சென்னையில் குறையும் கொரோனா நோய்:  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேருக்கு சிகிச்சை!

இந்நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேரும் அண்ணா நகரில் 1,941 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,304 பேரும் தேனாம்பேட்டையில் 1,760 பேரும் தண்டையார்பேட்டையில் 1,407 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,224 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 76,158 பேரில் 17, 989 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 56,947 குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.