“ஒரு பஸ் முழுவதும் பொம்பளைங்கள கடத்திட்டு போறீங்களே” – கிராமத்தில் புகுந்த வாலிபர்களின் வெறி செயல் .

 

“ஒரு பஸ் முழுவதும் பொம்பளைங்கள கடத்திட்டு போறீங்களே” – கிராமத்தில் புகுந்த வாலிபர்களின் வெறி செயல்  .

ஒரு பஸ் முழுவதும் பொம்பளைங்கள கடத்திட்டு போறீங்களே” -பக்கத்து கிராமத்தில் புகுந்த வாலிபர்களின் வெறி செயல்  .

இரு கிராமத்தினரிடையே நடந்த மோதலில் ஒரு கிராமத்தை சேர்ந்த சிலர் பக்கத்து கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த 36 க்கும்  மேற்பட்ட பெண்களை கடத்தி சென்றனர் .

“ஒரு பஸ் முழுவதும் பொம்பளைங்கள கடத்திட்டு போறீங்களே” – கிராமத்தில் புகுந்த வாலிபர்களின் வெறி செயல்  .

மத்திய பிரதேசத்தின் அலோட் தெஹ்ஸில் உள்ள கல்சியா கிராமத்தில் அடிக்கடி திருட்டு ,கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தது .அதனால் அந்த கிராமத்து மக்கள் இந்த திருட்டு சம்பவங்களுக்கு அவர்களின் எல்லையில் உள்ள ராஜஸ்தான் மாநில ஜலவரில் உள்ள கிராமத்தில் உள்ளவர்கள்தான் காரணம் என்று கருதினார்கள் .மேலும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் அடிக்கடி கல்சிய கிராமத்தில் புகுந்து கொள்ளையடித்து விட்டு பக்கத்து மாநிலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று சந்தேக பட்டார்கள்

அதனால் அந்த கல்சிய கிராமத்தினர் பலமுறை போலீசில் புகாரளித்தும்  அவர்களை பிடிக்க முடியாததால் தாங்களே நேரடியாக களத்தில் குதித்தார்கள் .

அதனால் கடந்த வாரம் கல்சியா கிராமத்தினர் ஒரு பேருந்தை எடுத்து கொண்டு ஜலவர் கிராமத்திற்கு சென்றார்கள் .பின்னர் அங்கிருந்த கஞ்சர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் ,குழந்தைகள் மற்றும் சில ஆண்களை பிடித்து அவர்களின் பேருந்தில் தூக்கி சென்றுவிட்டார்கள் .அப்போது சில ஆண்கள் மட்டும் அவர்களிடமிருந்து தப்பி சென்றார்கள் .

அப்போது அந்த ஊரை சேர்ந்தவர்கள் அவர்களை பல ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியை கொண்டு தாக்கியுள்ளார்கள் .அதன் பிறகு அவர்கள் மூன்று டஜன் பெண்கள் மற்றும் சிறுமிகளை மட்டும் கடத்தி கொண்டு போனார்கள் .பின்னர் இந்த கடத்தல் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பிறகு ஜல்வர் போலீசார் தனிப்படையோடு சென்று அந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்டு  வந்தார்கள் .இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டுப்புற கைத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் மற்றும் பயங்கர  ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்

“ஒரு பஸ் முழுவதும் பொம்பளைங்கள கடத்திட்டு போறீங்களே” – கிராமத்தில் புகுந்த வாலிபர்களின் வெறி செயல்  .