வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்!

 

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்!

நேற்று மாலை முழு உடல் பரிசோதனைக்காக சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தற்போது பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பினார்

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்!

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக நோய் தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.