‘சட்டப்பேரவையில் புதிதாக 3 தலைவர்களின் படங்கள் திறப்பு’ : யார் யார் படங்கள் என்று தெரியுமா?

 

‘சட்டப்பேரவையில் புதிதாக 3 தலைவர்களின் படங்கள் திறப்பு’ : யார் யார் படங்கள் என்று தெரியுமா?

தமிழக சட்டப்பேரவையில் மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சட்டப்பேரவையில் புதிதாக 3 தலைவர்களின் படங்கள் திறப்பு’ : யார் யார் படங்கள் என்று தெரியுமா?

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் வரும் 23ஆம் தேதி மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடைபெறுகிறது . வஉசி, ப. சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் பேரவையில் திறக்கப்படுகின்றன. மூன்று தலைவர்கள் படங்கள் திறப்பதன் மூலம் பேரவையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் மாலை 5.30 மணிக்கு படத்திறப்பு விழா நடக்கிறது.

‘சட்டப்பேரவையில் புதிதாக 3 தலைவர்களின் படங்கள் திறப்பு’ : யார் யார் படங்கள் என்று தெரியுமா?

தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியார் ஆகிய 12 பேரின் புகைப்படங்கள் உள்ளன.