“ஆன்லைன்ல இதுக்குன்னே அலையரிங்களேடா..”-15 வயசு பையனால் 13 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“ஆன்லைன்ல இதுக்குன்னே அலையரிங்களேடா..”-15 வயசு பையனால் 13 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கதி


சோசியல் மீடியாவில் சந்தித்த நண்பர்களை நம்பி வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமியை ஒரு வாலிபரும் ஒரு சிறுவனும் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்கள்.

“ஆன்லைன்ல இதுக்குன்னே அலையரிங்களேடா..”-15 வயசு பையனால் 13 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கதி


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ஒரு 13 வயதான பள்ளி மாணவி எந்நேரமும் சமூக ஊடகத்தில் நண்பர்களோடு அரட்டையடித்த வண்ணமிருப்பார் .அப்படி அவர் ஊடகத்திலிருக்கும் போது அவரோடு 21 வயதான சைஃப் அலி கான் என்ற வாலிபரும் ,ஒரு 15 வயதான சிறுவனும் நட்பு கொண்டு பேசினார்கள் .சில மாதங்களாக அவர்களோடு அந்த டீனேஜ் பெண் நட்பு கொண்டு பேசி வந்தார் .இந்நிலையில் அந்த டீனேஜ் வாலிபரும் அந்த மைனர் சிறுவனும் அந்த பெண்ணை நேரில் சந்திக்க மும்பையின் குர்லா பகுதிக்கு வர சொன்னார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய அந்த பெண் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சூரத்துக்கு சென்றார் .பிறகு அங்கு காத்திருந்த அந்த இரு வாலிபர்களும் அந்த பெண்ணை அங்கிருந்து மும்பையில் குர்லா பகுதிக்கு கூட்டி சென்றார்கள் .அங்கு வைத்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .
இகற்கிடையே வீட்டை விட்டு ஓடிப்போன மகளை காணாத அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அவர்களின் மகளை தொழில் நுட்ப உதவி மூலம் தேடினார்கள் .அப்போது அவர்கள் மகள் மும்பையின் குர்லா பகுதியில் இருப்பதை கண்டறிந்தார்கள் .உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் தனிப்படை அங்கிருந்த இரு வாலிபர்களிடமிருந்து அந்த சிறுமியை மீட்டார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணை கடத்தி வைத்திருந்த வாலிபர்கள் சைஃப் அலி கான் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோரை கைது செய்தார்கள் .

“ஆன்லைன்ல இதுக்குன்னே அலையரிங்களேடா..”-15 வயசு பையனால் 13 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கதி