ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருடசேவைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு!

 

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருடசேவைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு!

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருடசேவை தரிசனத்திற்க்கு ஆன்லைன் மூலம் முன்பதிவ தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயில்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிப்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் பக்தர்கள் முக கவசம் , சமூக இடைவெளியுடன் சாமியை தரிசிக்க போதிய நடவ்டிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருடசேவைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு!

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் முதல் வாரம் சனிக்கிழமையில் பெருமாள் கோயில்களில் கூட்டம் அலைமோதும் . அந்த வகையில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நாளை புரட்டாசி மாத கருடசேவை உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருடசேவைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு!

www.tnhrce.gov.in இன்று இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.