“அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல ஆட்டம் போடுறியாடி “தனுஷ் படம் போல நடந்த காதல் கலவரத்தை பாருங்க சாமி ..

 

“அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல ஆட்டம் போடுறியாடி “தனுஷ் படம் போல நடந்த காதல் கலவரத்தை பாருங்க சாமி ..

ஒரு இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஒரு வாலிபர் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணின் தாயாரை அடித்து கொலை செய்துள்ளார் .காதலியை அடித்து காயப்படுத்தினார் .

“அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல ஆட்டம் போடுறியாடி “தனுஷ் படம் போல நடந்த காதல் கலவரத்தை பாருங்க சாமி ..

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நந்த கிஷோர் என்ற ஒரு வாலிபர் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் .இதனால் அந்த பெண் வெளியே வரும்போதும் ,போகும் போதும் அவர் பின்னாடியே சென்று அவரிடம் தொல்லை கொடுத்துள்ளார் .மேலும் அவரிடம் பாட்டு பாடி கிண்டல் செய்துள்ளார் கிட்டத்தட்ட அந்த பெண் மீது பைத்தியம் பிடித்து அலைந்துள்ளார் .மேலும் பலமுறை அந்த பெண்ணிடம் தனனுடைய காதலை சொல்லி, தன்னை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் அந்த வாலிபனை போலீசில் பிடித்துக்கொடுக்க கூட அவர் அம்மாவுடன் சேர்ந்து திட்டமிட்டிருந்தார் .
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த வாலிபர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணிடம் கலாட்டா செய்ய வந்தார் .அப்போது அதை தடுத்த அவரின் அம்மாவை தலையில் பலமாக தாக்கியதில் அவர் அங்கேயே இறந்தார் .பிறகு சத்தம் கேட்டு ,அவர் காதலிக்கும்பெண் ஓடி வந்து, தன்னுடைய தாயாரை காப்பாற்ற முயற்சித்த போது ,அந்த வாலிபர் அந்த பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார் .இதனால் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார் .இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து போது அந்த வாலிபர் ஓடி விட்டார் .பிறகு அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ,அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பிறகு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ,விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

“அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல ஆட்டம் போடுறியாடி “தனுஷ் படம் போல நடந்த காதல் கலவரத்தை பாருங்க சாமி ..