“ஓசியில கூப்பிட்டாலும் ஒருத்தனும் வரமாற்றானே ” -திவாலான பாலியல் விடுதி..

 

“ஓசியில கூப்பிட்டாலும் ஒருத்தனும் வரமாற்றானே ” -திவாலான பாலியல் விடுதி..

உலகில் கொரானா வைரஸ் பரவியதால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டது பாலியல் தொழில்தான் .இதனால் ஒரு பாலியல் விடுதியொன்று வங்கியில் திவால் நோட்டிஸ் கொடுத்துவிட்டது .

“ஓசியில கூப்பிட்டாலும் ஒருத்தனும் வரமாற்றானே ” -திவாலான பாலியல் விடுதி..

இந்த வைரசால் அனைத்து தொழிளுக்கும் ஓரளவு தளர்வு கொடுத்து தொழில்கள் இயங்க ஆரம்பித்துள்ளது .ஆனால் பாலியல் தொழிலுக்கு ஒன்றும் செய்ய முடியாது .கடந்த ஆறு மாதங்களாக உலகிலுள்ள அணைத்து பாலியல் விடுதிகளும் வாடிக்கையாளர் ஒருவர் கூட வைரசுக்கு பயந்து வராததால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது .இதனால் பாலியல் தொழில் செய்யம் பெண்களும் அதை நம்பி வாழும் ஆண்களும் வேறு தொழிலை தேர்ந்தெடுத்து அதை செய்ய போய் விட்டார்கள் .
ஜேர்மனிலும் இந்த வைரஸால் பல பாலியல் விடுதிகளில் வாடிக்கையாளர் யாரும் வராததால் அதை பராமரிக்க முடியாமல் மூடி விட்டார்கள் .இந்நிலையில் ஜெர்மனில் உள்ள பஸ்சா என்ற விபச்சார விடுதியை அதன் பணியாளர்கள் 60 பேருக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதை பராமரிக்க முடியாததாலும், அது வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததாலும் அந்த விடுதி திவால் நோட்டிஸ் கொடுத்து விட்டது .இதனால் அந்த விடுதியில் பணிபுரியும் பாலியல் பெண்கள் வேறு வாழியில்லாமல் வறுமையில் வாடுகின்றனர் .சிலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள் ,சிலர் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் வாடிக்கையாளரை திருப்தி படுத்தி காசு பார்க்கிறார்கள் .

“ஓசியில கூப்பிட்டாலும் ஒருத்தனும் வரமாற்றானே ” -திவாலான பாலியல் விடுதி..