கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

 

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்11.8.1962ல் அங்கனூரில் பிறந்தவர். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

மேலும், பொன்விழா மாநாடும் நடைபெற இருப்பதால் அதுகுறித்தும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

இந்த புகைப்படங்களை வெளியிட்ட திருமாவளவன்,
’’தமிழகம் எழுகிறது!..
கொள்கை வெல்லக் களமாடுவோம்!-ஆளும்
கோட்டையில் ஒருநாள்
கொடியேற்றுவோம்!

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

சிறுத்தைகளின்..
வெள்ளிவிழா
மாநாட்டு முழக்கம்!- தமிழரை
வீறுகொண்டு
எழுச்சிபெற வைக்கும்!’’ என்று தெரிவித்துள்ளார்.

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

மேலும், தமிழகம் எழுகிறது!..
நாடாளுமன்றத்தில் ஒலித்த முழக்கம்!- தமிழ்
நாடெங்கிலும் ஒளிரும்
விளக்கம்!
வாழ்க அம்பேத்கர்-பெரியார்!
வெல்க சனநாயகம்-சமத்துவம்! என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்