“இந்த வருஷம் ஓணம் இவரோடு” விக்னேஷ் சிவனோடு கொச்சியில் கொண்டாடும் நயன்தாரா..

 

“இந்த வருஷம் ஓணம் இவரோடு” விக்னேஷ் சிவனோடு கொச்சியில் கொண்டாடும் நயன்தாரா..

கேரளா மக்களின் ஓணம் பண்டிகை இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இந்நிலையில் கேரளா நடிகை நயன்தாராவும் இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்

“இந்த வருஷம் ஓணம் இவரோடு” விக்னேஷ் சிவனோடு கொச்சியில் கொண்டாடும் நயன்தாரா..

.

மலையாள மக்களின் ஓணம் பண்டிகை மிக சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். அதனால் மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு சிறப்பாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் .மலையாளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்து தமிழில் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஓணம் பண்டிகையை தங்களின் குடும்பத்தோடு கொண்டாடுவார் .
ஆனால் இந்த வருடம் தன்னுடைய காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு கொண்டாட முடிவு செய்து தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்து சென்றார் .அங்கு இருவரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக அறுசுவை கேரள உணவு வகைகளோடு கொண்டாடி வருகிறார்கள் .கேரளா உணவு வகையான அவியல் மற்றும் புட்டு கடலை கரி போன்றவைகளை நயன்தாரா சமைத்து, தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுக்கு பரிமாறினார் .அதை ருசித்து சாப்பிட்ட விக்னேஷ் மிக அருமையாக இருப்பதாக நயன்தாராவினை பாராட்டினார் . அவர்களின் ஓணம் பண்டிகை செய்திகள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது ,எப்படியோ அடுத்த ஓணத்திற்குள் இருவரும் கணவன் மனைவியாக வரவேண்டுமென்று அவர்களின் வீட்டில் கூறியுள்ளார்கள் .

“இந்த வருஷம் ஓணம் இவரோடு” விக்னேஷ் சிவனோடு கொச்சியில் கொண்டாடும் நயன்தாரா..