ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு

 

ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகா் காவல்துறை சரகத்திற்குட்பட்ட வெள்ளப்பட்டியில், ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு

வெள்ளப்பட்டியில் சனிக்கிழமை மாலையில் , தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம் முன், பங்கு தந்தை எஸ்.ஏ. ராஜா தலைமையில் ,பொது மக்களுக்கு முககவசம் , கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு