கொரோனாவால் இறந்தவர் உடலை தூக்கி வீசும் அவலம்… புதுச்சேரியில் பரபரப்பு!

 

கொரோனாவால் இறந்தவர் உடலை தூக்கி வீசும் அவலம்… புதுச்சேரியில் பரபரப்பு!

40 வயது மதிக்கத்தக்க சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மயக்கநிலைக்கு செல்ல உறவினர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

கொரோனாவால் இறந்தவர் உடலை தூக்கி வீசும் அவலம்… புதுச்சேரியில் பரபரப்பு!

ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா இருப்பது தெரியவந்தது.

கொரோனாவால் இறந்தவர் உடலை தூக்கி வீசும் அவலம்… புதுச்சேரியில் பரபரப்பு!

இந்நிலையில் அந்த நபரின் உடலை கோபாலன்கடை மயானத்திற்கு கொண்டு சென்ற போலீசார், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

https://twitter.com/TheSeithikathir/status/1268978947829624832

இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இறுதி சடங்கில் இறந்தவரின் உறவினர்கள் யாரும் காலந்துகொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.