அக். 5 முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

 

அக். 5 முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அக். 5 முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அக். 5 முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.