“அந்த நர்ஸு நச்னு இருக்காடா,அவளை தூக்கிட்டு வாங்கடா ..” ஊசி போட வந்த நர்சிங் மாணவிக்கு நேர்ந்த நிலை .

 

“அந்த நர்ஸு  நச்னு இருக்காடா,அவளை தூக்கிட்டு வாங்கடா ..” ஊசி போட வந்த நர்சிங் மாணவிக்கு நேர்ந்த நிலை .

ஒரு நர்சிங் மாணவி அந்த பகுதியை சேர்ந்த சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

“அந்த நர்ஸு  நச்னு இருக்காடா,அவளை தூக்கிட்டு வாங்கடா ..” ஊசி போட வந்த நர்சிங் மாணவிக்கு நேர்ந்த நிலை .

அஸ்ஸாமின் பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பெங்களூரில் உள்ள ஒரு  கல்லூரியில் நர்சிங் படிப்பில் சேர்ந்தார்.அந்த மாணவிக்கு அந்த நர்ஸ் சீட் அசாமில் இருந்து வந்த அனிசூர் ரஹ்மான் என்ற இளைஞர் மூலமாக சேர்க்கை நடைபெற்றுள்ளது .அதன் காரணமாக அவரோடு அந்த பெண் நெருங்கி பழகியுள்ளார் .

இந்நிலையில் நர்சிங் கல்லூரிக்கு சென்ற அந்த நர்சிங் மாணவி பலருக்கு இலவசமாக மருத்துவ சேவைகளும் செய்து வந்துள்ளார் .அதனால் அந்த நர்சிங் மாணவி மீது பலர் பாசத்தோடு பழகி வந்துள்ளார்கள் .அந்த பகுதியில் உள்ள  அனைவரிடமும் அவர் மிகவும் பிரபலமானார் .

இந்நிலையில் கடந்த டிசம்பர் 16 அன்று அவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் சில மர்ம மனிதர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .அதன் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்கள் .

பெங்களூரில் உள்ள பியதரஹள்ளி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் அவருக்கு நர்சிங் சீட்டு வாங்கி தந்த அனிசூர் ரஹ்மானை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.யு.டி.எஃப்) தலைவரும், துப்ரி எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் வியாழக்கிழமை கர்நாடக முதலமைச்சருக்கு அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தில்

,”டிசம்பர் 16 அன்று பெங்களூரில் சில குற்றவாளிகளால் ஒரு நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக, அனைத்து குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”என்றார்

அஜ்மல் கர்நாடக முதல்வரிடம் அவரின் சடலத்தை அசாமுக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும், மாநிலத்தில் படித்து வரும் அசாமி மாணவர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“அந்த நர்ஸு  நச்னு இருக்காடா,அவளை தூக்கிட்டு வாங்கடா ..” ஊசி போட வந்த நர்சிங் மாணவிக்கு நேர்ந்த நிலை .