“கண்ட இடத்துக்கு கூட்டிப்போய் என்னை கண்டம் பண்ணிட்டார்” -டாக்டர் மீது புகாரளித்த நர்ஸ்

 

“கண்ட இடத்துக்கு கூட்டிப்போய் என்னை கண்டம் பண்ணிட்டார்” -டாக்டர் மீது புகாரளித்த நர்ஸ்

ஒரு பிரபலமான மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக இருக்கும் ஒருவர், அங்கு நர்ஸ் ட்ரைனிங் வந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை உறவுகொண்ட விஷயத்தால், போலீஸ் அவரை கைது செய்ய தேடிவருகிறது.

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணி புரியும் ஒரு டாக்டர், கடந்த ஆண்டு அங்கு நர்ஸ் ட்ரைனிங்க்கு வந்த ஒரு இளம் வயது நர்ஸிடம் நன்றாக பழகியுள்ளார் .அப்போது அந்த டாக்டர் அந்த நர்ஸை காதலிப்பதாக கூறியுள்ளார் .அதை நம்பிய அந்த நர்ஸும் அந்த டாக்டரைக் காதலித்துள்ளார் .இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்த போது அந்த டாக்டர் அந்த நர்ஸை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பல ஹோட்டல்களுக்கு கூட்டி சென்று பல முறை உறவு கொண்டுள்ளார் .
பிறகு அவரை கல்யாணம் செய்து கொள்ள அந்த நர்ஸ், அந்த டாக்டரிடம் கேட்ட போது அவர் தட்டிக்கழித்துள்ளார் .அது மட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அந்த நர்ஸை பலமுறை திட்டி மிரட்டியுள்ளார் ,இதனால் பாதிக்கப்பட்ட அந்த நர்ஸ் அந்த டாக்டர் மீது இந்த மாதம் 19ம் தேதி போலிஸில் புகாரளித்துள்ளார் .புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், அந்த டாக்டர் மீது பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் மோசடி வழக்கை பதிவு செய்து ,அவரை கைது செய்ய தேடிய போது, அவர் தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுள்ளதை அறிந்தனர் .இதனால் அவர் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து வந்தவுடன் அவரை கைது செய்ய போலீசார் காத்திருக்கின்றனர்.

“கண்ட இடத்துக்கு கூட்டிப்போய் என்னை கண்டம் பண்ணிட்டார்” -டாக்டர் மீது புகாரளித்த நர்ஸ்

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணி புரியும் ஒரு டாக்டர், கடந்த ஆண்டு அங்கு நர்ஸ் ட்ரைனிங்க்கு வந்த ஒரு இளம் வயது நர்ஸிடம் நன்றாக பழகியுள்ளார் .அப்போது அந்த டாக்டர் அந்த நர்ஸை காதலிப்பதாக கூறியுள்ளார் .அதை நம்பிய அந்த நர்ஸும் அந்த டாக்டரைக் காதலித்துள்ளார் .இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்த போது அந்த டாக்டர் அந்த நர்ஸை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பல ஹோட்டல்களுக்கு கூட்டி சென்று பல முறை உறவு கொண்டுள்ளார் .
பிறகு அவரை கல்யாணம் செய்து கொள்ள அந்த நர்ஸ், அந்த டாக்டரிடம் கேட்ட போது அவர் தட்டிக்கழித்துள்ளார் .அது மட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அந்த நர்ஸை பலமுறை திட்டி மிரட்டியுள்ளார் ,இதனால் பாதிக்கப்பட்ட அந்த நர்ஸ் அந்த டாக்டர் மீது இந்த மாதம் 19ம் தேதி போலிஸில் புகாரளித்துள்ளார் .புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், அந்த டாக்டர் மீது பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் மோசடி வழக்கை பதிவு செய்து ,அவரை கைது செய்ய தேடிய போது, அவர் தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுள்ளதை அறிந்தனர் .இதனால் அவர் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து வந்தவுடன் அவரை கைது செய்ய போலீசார் காத்திருக்கின்றனர்.

“கண்ட இடத்துக்கு கூட்டிப்போய் என்னை கண்டம் பண்ணிட்டார்” -டாக்டர் மீது புகாரளித்த நர்ஸ்