வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷூக்கு கொரோனா !

 

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷூக்கு கொரோனா !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷூக்கு கொரோனா !

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷூக்கு கொரோனா !

இந்நிலையில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.