“அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : தேனியில் ஓபிஎஸ் சூளுரை!

 

“அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : தேனியில் ஓபிஎஸ் சூளுரை!

அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவிதுள்ளார்.

“அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : தேனியில் ஓபிஎஸ் சூளுரை!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

“அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : தேனியில் ஓபிஎஸ் சூளுரை!

அதே சமயம் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தேனி பெரியகுளத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

“அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : தேனியில் ஓபிஎஸ் சூளுரை!

இந்நிலையில் பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ” அதிமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை ஜெயலலிதாவின் ஆன்மாவில் சமர்ப்பிப்போம் ” என்றார்.