இனி எக்காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது! – தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்

 

இனி எக்காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது! – தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்

பா.ஜ.க-வுடன் இனி எந்த காலத்திலும் தி.மு.க கூட்டணி வைக்காது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக ஆன பிறகு ஆ.ராசா பெரம்பலூரில்

இனி எக்காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது! – தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்

நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “வரும் தேர்தலில் எந்த எந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யும். பாரதிய ஜனதா கட்சியுடன் தி.மு.க கூட்டணி வைக்காது

இனி எக்காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது! – தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்


நாடு முழுக்க காவி சாயம் பூசுவதற்கு பல கட்சிகள் ஒத்துழைப்பு அளித்த போதும், அதை ஏற்காமல் எதிர்த்த, எதிர்க்கின்ற ஒரே தலைவர் ஸ்டாலின்தான். அவர் ஒருபோதும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை ஏற்க மாட்டார்.
மும்மொழிக் கொள்கை குறித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்

இனி எக்காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது! – தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்

தொடரில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி பேச உள்ளார். மற்ற மாநிலத் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். விரைவில் இதை எதிர்ப்பதற்கான திட்டத்தை ஸ்டாலின் வகுப்பார்” என்றார்.