”மேதகு பட இயக்குநர் NO-1பொறுக்கி.. அந்தக் கெட்டவார்த்தை டைரக்டர ..கிட்டுப் பய கதி அதோ கதி..”கொந்தளிக்கும் திமுக பேச்சாளர்

 

”மேதகு பட இயக்குநர் NO-1பொறுக்கி.. அந்தக் கெட்டவார்த்தை டைரக்டர ..கிட்டுப் பய கதி அதோ கதி..”கொந்தளிக்கும் திமுக பேச்சாளர்

மேதகு பட இயக்குநர் NO-1 பொறுக்கி என அம்பலமாகியிருக்கு. இந்தப் பட வாய்ப்பையே இப்படி டிவிட் போட்டுதான் வாங்கியிருப்பான் போல. பெரியாரையும் கலைஞரையும் கேவலப்படுத்தும் அவனோட ஈனச் செயல் இந்த நேரத்துல வெளியாயிடுச்சேன்னுதான் நம்மாளுங்க கவைலைப்படுவாங்களேத் தவிர, அத கண்டிப்பாங்களா?அவன் இப்படி பட்டவன் என்பது சிலருக்கு முன்னாலயே தெரியாமலா இருக்கும்? என்று ஆவேசமாகிறார் எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான வே.மதிமாறன்.

”மேதகு பட இயக்குநர் NO-1பொறுக்கி.. அந்தக் கெட்டவார்த்தை டைரக்டர ..கிட்டுப் பய கதி அதோ கதி..”கொந்தளிக்கும் திமுக பேச்சாளர்

அவர் மேலும், ’’அந்த இயக்குநர் வலியால் துடிப்பதுபோல், ‘இவ்வளவு மோசமா பெரியாரை கலைஞரை அவர் எழுதியிருக்கார் என்பது எனக்கு தெரியாது. வன்மையா கண்டிக்கக்கூடியது. ஆனால், அவர் எடுத்த மேதகு படம் சிறந்தப் படம் – இப்படியாக படு பயங்கரமான நடுநடுங்கக்கூடடிய கண்டனங்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றும்,

”மேதகு பட இயக்குநர் NO-1பொறுக்கி.. அந்தக் கெட்டவார்த்தை டைரக்டர ..கிட்டுப் பய கதி அதோ கதி..”கொந்தளிக்கும் திமுக பேச்சாளர்

’’அந்தக் கெட்டவார்த்தை டைரக்டர மேதகுவிற்காகப்போட்டிப்போட்டு பாராட்டுனவங்க இப்ப அமைதியா இருக்காங்க. நாம எதுக்கு மொதல்ல போய் மாட்டிக்கிறது. அவரு முதல்ல கண்டிப்பாரு அதுக்குப் பிறகு நாம கண்டிக்கலாம்னு இவரும் இவரு கண்டிப்பாரு அதுக்குப்பிறகு நாம கண்டிக்கலாம்னு அவரும் காத்திருக்காங்க போல. யாருக்கும் கிடைக்காத பேராக சிறப்பு நாளில் தனியாக சிறப்பு பெரியார் விருது வாங்கிய திருமுருக கிருபானந்தத்திற்கு மட்டும், பெரியாரை இழிவாக பேசுனது தெரிஞ்சிது ‘மேதகு’ கிட்டுப் பய கதி அதோ கதி. அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்ளோ காயம்ன்னா, அடி வாங்கினவன் உயிரோட இருப்பன்னு நினைக்கற-மொமன்ட்’’ என்று கொந்தளித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கடுமையாக விமர்சித்தும், பெரியார், கருணாநிதியை பிரபாகரனுடம் ஒப்பிட்டும் தொடர்ந்து பேசி வருகிறார் மதிமாறன். இந்த நிலையில், மேதகு பட இயக்குநர் குறித்து இப்படி கொந்தளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.