வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,116 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3460-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2013 ஆக உள்ள நிலையில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1416 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது.