பளிச்சுன்னு இருந்த 12 வயசு பெண் -இளிச்சிக்கிட்டே இருந்த இளைஞன் -கடைசியில் நடந்த கொடுமை

 

பளிச்சுன்னு இருந்த 12 வயசு பெண் -இளிச்சிக்கிட்டே இருந்த இளைஞன் -கடைசியில் நடந்த கொடுமை


பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பளிச்சுன்னு இருந்த 12 வயசு பெண் -இளிச்சிக்கிட்டே இருந்த இளைஞன் -கடைசியில் நடந்த கொடுமை


டெல்லியில் கபஷேரா பகுதியில் வசிக்கும் குல்ஷன் பானோ என்பவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் 12 வயதான சிறுமி வசித்து வந்தார் .அந்த சிறுமி அந்த வாலிபருக்கு உறவினரும் ஆவார் .இந்நிலையில் அந்த சிறுமியை பார்த்த அந்த வாலிபர் அவரிடம் அடிக்கடி ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார் .அவரின் வார்த்தையில் மயங்கிய அந்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் அவரோடு சென்று விட்டார் .அதன் பிறகு அந்த சிறுமியை அவர் ஒரு விபச்சார கும்பலிடம் விற்று விட்டார் .அந்த கூட்டம் அவரை இரண்டு மாதங்கள் அடைத்து வைத்து விபச்சா ர தொழிலில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளது .
இதற்க்கிடையே அந்த சிறுமியை காணாத அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர் .அந்த புகாரில், குல்ஷன் பானோ என்ற அவர்களது உறவினர், தங்களது மைனர் மகளை பல்லியாவுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.புகாரை பெற்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள் . இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மஜ்னு கா திலா பகுதியில் இருந்து டெல்லி போலீசார் மீட்டனர்.ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர் போலீசார் இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்று குற்றம் சாட்டினார் .பின்னர் இந்த கடத்தலை செய்த அவர்களின் உறவினர் கைது செய்யப்பட்டார் .

பளிச்சுன்னு இருந்த 12 வயசு பெண் -இளிச்சிக்கிட்டே இருந்த இளைஞன் -கடைசியில் நடந்த கொடுமை