நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை

 

நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை

நீத்தார் நினைவு நாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் திண்டுக்கல் சரக
டிஐஜி முத்துசாமி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை
நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை
நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை

தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், வீரமரணமடைந்த காவலர்கள் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டது.

நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை
நீத்தார் நினைவு நாள் – டி.ஐ.ஜி., முத்துசாமி மரியாதை