நவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

 

நவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுளர் சிலைகளும், அன்றாட வாழ்வில் இடம்பெறும் சம்பவங்களை சித்தரிக்கும் விதமான பொம்மைகளும் இடம்பெற்றன. மேலும், திருமண, விலங்குகள் உள்ளிட்டவை குறித்து கொலுவில் வைக்கப்பட்ட பொம்மைகளை பகத்ர்கள் பக்தி பாடல்களை பாடி, வழிபட்டு சென்றனர்.

நவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்