தேசிய அளவிலான திராட்சை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

 

தேசிய அளவிலான திராட்சை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த காமாட்சிபுரத்தில தேசிய அளவிலான திராட்சை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. சென்டெக் வேளாண் அறிவியல் மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் சோம்குவார் தலைமை தாங்கினார்.

தேசிய அளவிலான திராட்சை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

இதில், கோவை வேளாண் பல்கலைக்கழக இயக்குநர் ஜவகர்லால், பெரியகுளம் வேளாண் பல்கலைகழத்தை சேர்ந்த முனைவர் ஆறுமுகம், கோகோ கோலா நிறுவனத்தின் முனைவர் ஆதித்தயா பாண்டா மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவாசாயிகள் கலந்துகொண்டு, ஆலோசனையை பெற்றனர்.