ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி

 

ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், இலங்கை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி

தொடர்ந்து, பிரபாகரன் வழியில் நடப்போம் என்று உறுதிமொழி ஏற்றுகொண்ட அவர்கள், பின்னர் கையில் மெழுகு வர்த்திகளை ஏந்தி போரில் மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.