“கட்சி தொடங்கினால் என்ன நடக்கும்? என ரஜினிக்கு தெரியும்” – ஓ.எஸ்.மணியன்

 

“கட்சி தொடங்கினால் என்ன நடக்கும்? என ரஜினிக்கு தெரியும்” – ஓ.எஸ்.மணியன்

நாகை

புதிய கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் என்ன நடக்கும் என்பதும், அவர்களின் சக்தி என்ன? என்பதும் நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றாக தெரியும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை பி.ஆர்.புரத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்

“கட்சி தொடங்கினால் என்ன நடக்கும்? என ரஜினிக்கு தெரியும்” – ஓ.எஸ்.மணியன்

கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், அரசியல் கட்சி துவங்குவது என்பது அவரவர் சொந்த விருப்பமும், முடிவும் கூட என்றும் தெரிவித்தார். மேலும், பாஜகா – விடுதலை சிறுத்தைகள்

“கட்சி தொடங்கினால் என்ன நடக்கும்? என ரஜினிக்கு தெரியும்” – ஓ.எஸ்.மணியன்

கட்சியினரின் போராட்டம் குறித்து பேசிய அவர், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் நாட்டில் அமைதி நிலவ காரணமாக இருக்க வேண்டுமே தவிர, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்..