நாகப்பட்டினம்- சுடுகாடு – நீர்நிலைகளில் குடியிருந்தால் பட்டா கிடையாது – ஓ.எஸ்.மணியன்

 

நாகப்பட்டினம்- சுடுகாடு – நீர்நிலைகளில் குடியிருந்தால் பட்டா கிடையாது – ஓ.எஸ்.மணியன்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, 333 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுடுகாடு, நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு பகுதியில்

நாகப்பட்டினம்- சுடுகாடு – நீர்நிலைகளில் குடியிருந்தால் பட்டா கிடையாது – ஓ.எஸ்.மணியன்

குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், சுனாமி
குடியிருப்புகளுக்கு மீதம் வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டுமனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாகப்பட்டினம்- சுடுகாடு – நீர்நிலைகளில் குடியிருந்தால் பட்டா கிடையாது – ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, 333 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுடுகாடு, நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், சுனாமி
குடியிருப்புகளுக்கு மீதம் வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டுமனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.