இரட்டை ஆட்சி குற்றச்சாட்டு – ஓ.எஸ்.மணியன் பளீர் பதில்

 

இரட்டை ஆட்சி குற்றச்சாட்டு – ஓ.எஸ்.மணியன் பளீர் பதில்

நாகை

நாகையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மநுதர்ம

இரட்டை ஆட்சி குற்றச்சாட்டு – ஓ.எஸ்.மணியன் பளீர் பதில்

சர்ச்சை பேச்சு விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நற்பெயரை தரும் என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கருத்துக்கள் நல்லவர்களுக்கு தேவையில்லாத ஒன்று

இரட்டை ஆட்சி குற்றச்சாட்டு – ஓ.எஸ்.மணியன் பளீர் பதில்

எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக கூறிய முத்தரசனின் கருத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இரண்டு கண்கள் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும், ஆனால் முத்தரசனின் இருகண்களுக்கு மட்டும் இரண்டு பார்வைகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.