கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து -அவதூறு கருத்துக்களால் மேலும் ஒரு யூ- ட்யூப் சேனல் நடத்தும் பெண் கைது..

 

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து -அவதூறு கருத்துக்களால் மேலும் ஒரு யூ- ட்யூப் சேனல் நடத்தும் பெண் கைது..

மும்பையில் வடகிழக்கு மக்கள் மனம் புண்படும்படி ‘இனவெறி’ வீடியோவை வெளியிட்டதாக மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகாலாந்து போலீஸாரால் ஓஷிவாராவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 35 வயது ஹேமா சவுத்ரி ஒரு விலங்கு நல ஆர்வலர் ஆவார் .
அந்தப் பெண் ஜூலை 7 ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.அதில்

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து -அவதூறு கருத்துக்களால் மேலும் ஒரு யூ- ட்யூப் சேனல் நடத்தும் பெண் கைது..வடகிழக்கு மக்களை பற்றி ‘ஆட்சேபிக்கத்தக்க’கருத்துக்களை கூறியிருந்ததால் அந்த வீடியோ வைரலாகி, நாகாலாந்து மக்களின் மனதை புண்படுத்தியது. பின்னர், அந்தப் பெண் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து -அவதூறு கருத்துக்களால் மேலும் ஒரு யூ- ட்யூப் சேனல் நடத்தும் பெண் கைது..அவர் மீது போலீசில் அளித்த புகாரின்படி, அந்த பெண் அந்த வீடியோவில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் ‘கருத்துகளை’ வெளியிட்டார்.
இதனால் அவரை மேலும் விசாரிப்பதற்காக நாகாலாந்து பொலிசார் சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம்.