“இனி விலை குறைச்சு கேப்பியா ?”-பெண் கஸ்டமரை கொன்று ,அந்த கடைக்காரர் என்ன வேலை செஞ்சார் தெரியுமா ?.

 

“இனி விலை குறைச்சு கேப்பியா ?”-பெண் கஸ்டமரை கொன்று ,அந்த கடைக்காரர் என்ன வேலை செஞ்சார் தெரியுமா ?.

ஒரு கடைக்கு தன்னுடைய குழந்தைக்கு பொம்மை வாங்க சென்ற பெண்ணை கொன்று ,உடலுறவு கொண்ட ஒரு பொம்மை கடைக்காரரின் பாதக செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“இனி விலை குறைச்சு கேப்பியா ?”-பெண் கஸ்டமரை கொன்று ,அந்த கடைக்காரர் என்ன வேலை செஞ்சார் தெரியுமா ?.மும்பை நாலசோபராவில் பொம்மைக்கடை வைத்திருக்கும் ஒருவரின் கடைக்கு ஜூன் 26 ம் தேதி இரவு தன்னுடைய குழந்தைக்கு பொம்மை வாங்க 32 வயது பெண் சென்றுள்ளார் .அப்போது அவர் பொம்மை வாங்கும்போது கடைக்காரரிடம் விலை குறைத்து கேட்டு பேரம் பேசியுள்ளார் .அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது கடுமையான கோபமுற்ற அந்த பொம்மை கடைக்காரர், அந்த பெண்ணை கடைக்கு பின்புறம் தலை முடியினை பிடித்து இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் .அதற்கு பிறகு அந்த இறந்த பெண்ணின் சடலத்தோடு இரவு முழுவதும் உறவு கொண்டுள்ளார் .அதன் பிறகு அந்த சடலத்தை அந்த பகுதியில் சாலையில் நின்ற ஒரு வேனுக்குள் பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியுள்ளார் .

“இனி விலை குறைச்சு கேப்பியா ?”-பெண் கஸ்டமரை கொன்று ,அந்த கடைக்காரர் என்ன வேலை செஞ்சார் தெரியுமா ?.
இதற்கிடையே ,குழந்தைக்கு பொம்மை வாங்க சென்ற தன்னுடைய மனைவியை அவர் கணவர் காணாததால் போலீசில் புகாரளித்தார் .போலீசார் பல இடங்களை தேடினர் .அப்போது ஜூன் 28ம் தேதியன்று அந்த பகுதியில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி நின்ற ஒரு வேனுக்குள் அந்த பெண்ணின் சடலம் இருப்பதை கண்டறிந்து ,அவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிரேத பரிசோதனையில் அப்பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு ,உறவு கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையினை அந்த பொம்மை கடைக்காரர் செய்த விஷயம் தெரிந்தது .அதன் பிறகு அந்த கடைக்காரரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர் .