மும்பையில் கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 

மும்பையில்  கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே மலாடு மால்வானி  பகுதியில் 8 மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில்  கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

இதனால் இது குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில்  கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.