பெற்ற தாயே மகளை அடியாட்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடுமை !

 

பெற்ற தாயே மகளை அடியாட்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடுமை !

பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான பல்வேறு இயங்கங்கள், போராட்டங்கள் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும் போதிலும் அவை குறைந்த பாடில்லை. நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. உகாண்டாவில் ஒரு தாய் அடியாட்களை வைத்து சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ள சம்பவம் எல்லோரையும்அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தனது கணவரை மிகவும் நேசிக்கிறாள் என்று தெரிகிறது. எனவே அவர் தனது கணவருடனான உறவை முறித்துக்கொள்ள விரும்பவில்லை.

பெற்ற தாயே மகளை அடியாட்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடுமை !

பாதிக்கப்பட்ட பெண் தனது வளர்ப்பு தந்தை தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார் என்று கூறியுள்ளார். தனது கணவர் மீதான குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத தாய், சொந்த மகளை பலாத்காரம் செய்ய அடியாட்களை ஏவியுள்ளார். அந்த பெண்ணிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த வளர்ப்புத் தந்தை பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.