கொரோனா பிடியில் மதுரை மாநகரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,640 ஆக உயர்வு!

 

கொரோனா பிடியில் மதுரை மாநகரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,640 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பிடியில் மதுரை மாநகரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,640 ஆக உயர்வு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பிடியில் மதுரை மாநகரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,640 ஆக உயர்வு!

இந்நிலையில் மதுரையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.