செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!

 

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,486 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,400 ஆக அதிகரித்துள்ளது.