’’கிசான் ஊழலுக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்’’- ஈரோடு காங். தீர்மானம்

 

’’கிசான் ஊழலுக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்’’- ஈரோடு காங். தீர்மானம்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார்.

’’கிசான் ஊழலுக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்’’- ஈரோடு காங். தீர்மானம்

மாவட்ட காங்கிரஸில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து உள்ளது. எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயப் பிரிவு பெரியசாமி, சிறுபான்மை மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக் அயுப்அலி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா பாபு என்கிற வெங்கடாசலம் , மகராஜ், கோதண்டபாணி , மாவட்ட பொதுச் செயலாளர்கள்

’’கிசான் ஊழலுக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்’’- ஈரோடு காங். தீர்மானம்

கனகராஜ்வின்சன்ட், பழனிவேல், மகளிரணி காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர் சேர்க்கையை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ பி ரவி தொடங்கி வைத்தார். உறுப்பினர் அட்டையை சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் பெற்றுக்கொண்டார்.