கக்கும் மாடல் அழகி -சிக்கும் சினிமா புள்ளிகள் -பழைய பாலியல் வழக்குகளை தூசி தட்டும் நடிகைகள்.

 

கக்கும் மாடல் அழகி -சிக்கும் சினிமா புள்ளிகள் -பழைய பாலியல் வழக்குகளை தூசி தட்டும் நடிகைகள்.

மும்பையில் முன்பு பாடலாசிரியராக இருந்து ,இப்போது மாடலாக மாறிய ஒரு28 வயதான பெண் கடந்த பல ஆண்டுகளில் குறைந்தது ஒரு டஜன் நபர்களால் பாலியல் வன்கொடுமையில் சிக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கக்கும் மாடல் அழகி -சிக்கும் சினிமா புள்ளிகள் -பழைய பாலியல் வழக்குகளை தூசி தட்டும் நடிகைகள்.

மே 10 ம் தேதி அந்த மாடல் பெண்ணின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் பல உயர்மட்ட சினிமா புள்ளிகள் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட குற்றவாளிகளில் நடிகர்-தயாரிப்பாளர் ஜாக்கி பகானி, புகைப்படக் கலைஞர் கொல்ஸ்டன் ஜூயன், குவான் என்டர்டெயின்மென்ட் இணை நிறுவனர் அனிர்பன் ப்ளா, டி-சீரிஸ்ஆஹா தலைமை நிர்வாக அதிகாரி அஜித் தாக்கூர், ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத், தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி உள்ளிட்டோர் அடங்குவர்..துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) மகேஸ்வர் ரெட்டி, அந்தேரி காவல் நிலையத்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியிடம் அந்த பெண்ணின் புகாரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் 2013 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையில் மும்பையின் பாந்த்ரா அதிகார வரம்பில் நடந்ததாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார் .மேலும் மும்பைக்கு வெளியே நடந்த சம்பவங்களுக்கு எதிராக புகார் அளிக்க முடியாது என்று போலீசார் கூறியதால் , அவர்களில் ஒன்பது பேருக்கு எதிராக மட்டும் காவல்துறையால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது .