அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் – சட்டப்பேரவையில் கருணாஸ் புகழாரம்!

 

அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் – சட்டப்பேரவையில் கருணாஸ் புகழாரம்!

4 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று எம்எல்ஏ கருணாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் – சட்டப்பேரவையில் கருணாஸ் புகழாரம்!

மூன்றாம் நாளான இன்று துணை பட்ஜெட் தாக்கல், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா தாக்கல் என பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகிறது.

அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் – சட்டப்பேரவையில் கருணாஸ் புகழாரம்!

இந்நிலையில் பேரவையில் இன்று எம்எல்ஏ கருணாஸ் பேசுகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் என்றும் 40 ஆண்டு அத்திவரதரையும் பார்த்துவிட்டீர்கள், நாற்றங்காலும் நட்டு விட்டீர்கள்” என்று புகழ்ந்து பேசினார்.