பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்றபின் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக திருக்குவளை இல்லத்துக்கு சென்றார்.

பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

அங்கு சென்று அவர் எழுதிய கடிதத்தில், “தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளோடு ஓயால் பணியால், உழைப்பால் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நான் எடுத்துக் கொள்ளும் உறுதி. தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார். பதவி என்பது பொறுப்பு. பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று… அதை மனதில் ஏற்று முதல்வர் பதவியைபதிவாக கருதாமல் பொறுப்பு என்று என் பயணம் தொடரும்…

அதைத்தான் அவர் பிறந்தவீட்டில் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.. நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.