பண்ணை வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

 

பண்ணை வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

பண்ணை வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார்.

பண்ணை வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

விழாவில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், பேர குழந்தைகள் என அனைவரும் உடனிருந்தனர்.

பண்ணை வீட்டில் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

பசு மாடுகளுக்கு உணவு அளித்த ஸ்டாலின் குடும்பத்தினர், பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி வழிபாடு நடத்தினர். அத்துடன் மு.க. ஸ்டாலின் மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.