“நாலு கிலோமீட்டர் நடந்து வர்ரதுக்குள்ள நாய் மாதிரி துரத்துறானுங்களே” -பதினாலு வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.

 

“நாலு கிலோமீட்டர் நடந்து வர்ரதுக்குள்ள நாய் மாதிரி துரத்துறானுங்களே” -பதினாலு வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.

ஆந்திரா மாநிலம் குண்டூர் தாலுக்காவில் பாபட்லா பகுதியில் வசிக்கும் ஒரு பதினான்கு வயது பெண்ணை அவரின் தாயார் சென்ற ஆண்டு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் .ஆனால் அந்த சிறுமி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் ஒரு நாள் இரவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியே வந்த அவரின் பக்கத்துவீட்டு நபர் நவீன் என்பவர் அந்த பெண்ணை ஒரு வயல்வெளிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார்
இதனால் பயந்த அந்த பெண் தன்னுடைய தாயார் வீட்டிற்கு போகாமல், தன்னுடைய தோழிவீட்டிற்கு நடந்து போனார் .அப்போது அந்த வழியே பைக்கில் வந்த ஒரு ஹோம் கார்டு அசோக் சக்ரவர்த்தி என்ற நபர் தன்னை ஒரு போலிஸ் என்று பொய் சொல்லி, அந்த பெண்ணை தன்னுடைய நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து 20 நாட்கள் மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்
சில நாட்களாக மகளை காணாத அந்த பெண்ணின் தாயார், போலீசில் கொடுத்த புகாரில், போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ,அந்த பெண்ணை கண்டுபிடித்த போது இந்த உண்மை வெளியே வந்தது .இப்போது அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் .

“நாலு கிலோமீட்டர் நடந்து வர்ரதுக்குள்ள நாய் மாதிரி துரத்துறானுங்களே” -பதினாலு வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.