“ஒரே மணி நேரத்தில் மூன்று முறை… ” -பேஸ் புக் நண்பர்களால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

 

“ஒரே மணி நேரத்தில் மூன்று முறை… ” -பேஸ் புக் நண்பர்களால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

ஒரு பெண்ணோடு சமூக ஊடகத்தில் பழகி அவரை நான்கு நண்பர்கள் சேர்ந்து கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும் .


உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சாகேரி பகுதியில் ராகுல் சோங்கர் , மிதுன் சோன்கர் மற்றும் சாஹில் ஆகிய மூன்று நண்பர்கள் இருந்தார்கள் .அவர்களில் சாஹில் என்பவர் பேஸ் புக் மூலம் ஒரு 16 வயது பெண்ணை காதலித்து வந்தார் .
அந்த பெண் சஹிலுடன் மட்டுமல்லாமல் அவரின் நண்பர்கள் ராகுல் மற்றும் மிதுனுடனும் சமூக ஊடகத்தில் பழகி வந்தார் .ஆனால் அந்த மூவரும் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டனர் .அதன் படி கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண்ணை ராகுல் மற்றும் மிதுன் ஆகிய இருவரும் தங்களின் மோட்டார் சைக்கிளில் ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி வந்தார்கள் .அங்கு ஏற்கனவே காத்துக் கொண்டிருந்த சாகிலும் அவர்களோடு சேர்ந்து கொண்டார் .அப்போது அங்கு வந்த அவர்களின் இன்னொரு நண்பர் ராஜ்புத் தன்னுடைய காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார் .அவர் மயக்க மருந்துகளுடன் கூடிய சில உணவு வகைகளை அவருக்கு வழங்கினார்.பிறகு அவர் மயங்கியதும் அவரின் காரில் அந்த பெண்ணை முவரும் ஒரு மறைவான இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .பின்னர் அங்கு வைத்து முவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்கள் .பிறகு மற்றுமொரு இடத்திற்கு கூட்டி சென்று ஒரு மணிநேரத்திகள் மூன்று முறை அந்த பெண்ணை நால்வரும் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்கள் .அதனா மிகவம் சோர்வாகி காணபட்ட அந்த பெண் வீட்டிற்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் இதை கூறினார் .
அவர்கள் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த நபர்கள் மீது புகாரளித்தார்கள் பொலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் ராகுல் மற்றும் மிதுனை கைது செய்தார்கள் .மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள் .

“ஒரே மணி நேரத்தில் மூன்று முறை… ” -பேஸ் புக் நண்பர்களால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .