அடைத்து வைக்கப்பட்ட டீனேஜ் பெண் -அடிக்கடி வந்த பல ஆண்கள் -தம்பதியினர் செய்த பலான வேலை

 

அடைத்து வைக்கப்பட்ட டீனேஜ் பெண் -அடிக்கடி வந்த பல ஆண்கள் -தம்பதியினர் செய்த பலான வேலை


ஒரு டீனேஜ் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்

அடைத்து வைக்கப்பட்ட டீனேஜ் பெண் -அடிக்கடி வந்த பல ஆண்கள் -தம்பதியினர் செய்த பலான வேலை


ஹரியானாவின் யமுனநகரில் வசிக்கும் ஒரு கணவன் மற்றும் மனைவி மற்றும் அவர்களோடு இன்னொரு பெண்ணும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த தம்பதியினர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 13 வயதான பெண்ணோடு நட்போடு பழகினார்கள் .பின்னர் அந்த பெண்ணை போதைக்கு அடிமையாக்கினார்கள் .பிறகு அந்த பெண் போதையில்லாமல் வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியதும் அவரை வீட்டை விட்டு பிரித்து கூட்டி வந்தனர் .
பிறகு அந்த டீனேஜ் பெண்ணை ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்தனர் .அதன் பிறகு அந்த பகுதியிலிருக்கும் பல ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்தனர் .இதனால் அநத பகுதியிலிருக்கும் பலருக்கு அந்த பெண் விருந்தானார் ,இதனால் அந்த பெண் ஆறு மாதம் கர்ப்பமானார் .அது கூட தெரியாமல் அந்த பெண்ணை அந்த தம்பதிகள் அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்கள் .இந்நிலையில் அந்த பெண் ஒரு நாள் வயிற்று வலியால் துடித்த போது, அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர் .பிறகு அவர்கள் போலீசில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த தம்பதி மற்றும் மற்றொரு பெண்ணையும் கைது செய்தார்கள் .பிறகு அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இது போல பல சிறுமிகளை கடத்தி வந்து இப்படி விபச்சாரத்த்தில் ஈடுபடுத்தியதை கண்டறிந்தனர்

அடைத்து வைக்கப்பட்ட டீனேஜ் பெண் -அடிக்கடி வந்த பல ஆண்கள் -தம்பதியினர் செய்த பலான வேலை