“முதல்ல முஸ்லிமுக்கு வா ,அப்புறம் முதலிரவுக்கு வா” -நொந்து நூலான இந்து காதலி

 

“முதல்ல முஸ்லிமுக்கு வா ,அப்புறம் முதலிரவுக்கு வா” -நொந்து நூலான இந்து காதலி

ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளதால் ,இப்போது அந்த நபர் தங்களுடைய முஸ்லீம் மதத்திற்கு மாறினால்தான் கல்யாணம் செய்து கொல்வேன் என்று அந்த பெண்ணை மிரட்டுவதாக அந்த வாலிபர் மீது புகார் கூறியுள்ளார் .

“முதல்ல முஸ்லிமுக்கு வா ,அப்புறம் முதலிரவுக்கு வா” -நொந்து நூலான இந்து காதலி

உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண் ,ஆசாத் என்ற முஸ்லீம் மத வாலிபரை காதலித்து வந்தார் . கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரும் அந்த வாலிபரும் ஒரு உறவில் இருந்ததாகவும், அந்த நபர் அவளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் அந்த பெண் கூறினார் .ஆனால் அந்த வாலிபர் இப்போது அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அந்த பெண் தனது முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் மாவட்டத்தின் சஹாபாத் பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

இந்த நபர் மீது போலீசார் இப்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். பொலிஸ் கூற்றுப்படி, இந்த நபர் மீது உத்தரபிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோதமாக மத மாற்றுவதற்கான கட்டளைச் சட்டம், 2020 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஆசாத்துக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (போக்ஸோ) ஆகிய பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்

“முதல்ல முஸ்லிமுக்கு வா ,அப்புறம் முதலிரவுக்கு வா” -நொந்து நூலான இந்து காதலி