கல்யாணத்திற்கு வந்த பெண் -டீ கொடுத்த வாலிபர் -அடுத்து மண்டபத்தினருகே நடந்த கொடுமை .

 

கல்யாணத்திற்கு வந்த பெண் -டீ கொடுத்த வாலிபர் -அடுத்து மண்டபத்தினருகே நடந்த கொடுமை .


கல்யாணத்திற்கு சென்ற பெண்ணை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கல்யாணத்திற்கு வந்த பெண் -டீ கொடுத்த வாலிபர் -அடுத்து மண்டபத்தினருகே நடந்த கொடுமை .


மத்திய பிரதேசத்தில் போபாலில் உள்ள நசிராபாத் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் வயதான 16 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு அங்குள்ள ஒரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது .அந்த விழாவிற்கு அந்த பெண்ணை அழைத்திருந்தனர் .
அதனால் அந்த பெண் தனியாக அந்த திருமணத்திற்கு சென்றார் .அப்போது அந்த திருமண விழாவிற்கு அவரை பின் தொடர்ந்து ஒரு வாலிபர் வந்துள்ளார் .அந்த வாலிபர் அந்த பெண் மண்டபத்திற்குள் வந்ததும் ,மயக்க மருந்து கலந்த ஒரு டீ யை குடிக்க கொடுத்தார் .அதை வாங்கி குடித்த அந்த பெண் சிறிது நேரத்திலேயே அங்கு மயங்கி விழுந்தார் ,அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்வது போல அந்த மண்டபத்திற்கு அருகேயுள்ள ஒரு வயலுக்கு கூட்டி சென்றார் .பிறகு அவரை அங்கு வைத்து பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .பிறகு மயக்கம் தெளிந்த அந்த பெண் வீட்டிற்கு சென்று இதை யாரிடமும் கூறாமல் இருந்தார் .ஆனால் கடந்த வாரம் அவருக்கு வயிறு வலித்தது .அதனால் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து சென்றனர் .அப்போது ஒரு செக் அப் செய்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதை கூறினார் .பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கல்யான மணடபத்தில் நடந்ததை கூறினார் .பிறகு அவர்கள் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .போலிசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கெடுத்த வாலிபரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்