மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

 

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

மதுரையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,487 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

இந்நிலையில் இதுகுறித்து கூறும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால் மதுரையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது” என்றார்.